அறத்துப்பால்
மொத்தம் 4 இயல்களை கொண்டது. பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல் மற்றும் ஊழியல். திருக்குறளில்
ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் ஊழியல் மட்டுமே.
பாயிரவியல்
| பாயிரவியல் மொத்தம் 4 அதிகாரங்களும் 40 பாடல்களும் உள்ளன. | |
|---|---|
| வ.எண் | அதிகாரங்கள் |
| 1 | கடவுள் வாழ்த்து |
| 2 | வான்சிறப்பு |
| 3 | நீத்தார் பெருமை |
| 4 | அறன் வலியுறுத்தல் |
இல்லறவியல்
| இல்லறவியல் மொத்தம் 20 அதிகாரங்களும் 200 பாடல்களும் உள்ளன. | |
|---|---|
| வ.எண் | அதிகாரங்கள் |
| 5 | இல்வாழ்க்கை |
| 6 | வாழ்க்கைத் துணைநலம் |
| 7 | மக்கட்பேறு |
| 8 | அன்புடைமை |
| 9 | விருந்தோம்பல் |
| 10 | இனியவை கூறல் |
| 11 | செய்ந்நன்றியறிதல் |
| 12 | நடுவு நிலைமை |
| 13 | அடக்கம் உடைமை |
| 14 | ஒழுக்கம் உடைமை |
| 15 | பிறனில் விழையாமை |
| 16 | பொறையுடைமை |
| 17 | அழுக்காறாமை |
| 18 | வெஃகாமை |
| 19 | புறங்கூறாமை |
| 20 | பயனில சொல்லாமை |
| 21 | தீவினையச்சம் |
| 22 | ஒப்புரவறிதல் |
| 23 | ஈகை |
| 24 | புகழ் |
துறவறவியல்
| துறவறவியல் மொத்தம் 13 அதிகாரங்களும் 130 பாடல்களும் உள்ளன. | |
|---|---|
| வ.எண் | அதிகாரங்கள் |
| 25 | அருளுடைமை |
| 26 | புலால் மறுத்தல் |
| 27 | தவம் |
| 28 | கூடா ஒழுக்கம் |
| 29 | கள்ளாமை |
| 30 | வாய்மை |
| 31 | வெகுளாமை |
| 32 | இன்னா செய்யாமை |
| 33 | கொல்லாமை |
| 34 | நிலையாமை |
| 35 | துறவு |
| 36 | மெய்யுணர்தல் |
| 37 | அவா அறுத்தல் |
ஊழியல்
| ஊழியலில் 1 அதிகாரமும் 10 பாடல்களும் உள்ளன. | |
|---|---|
| வ.எண் | அதிகாரங்கள் |
| 38 | ஊழ் |

0 Comments